கனடாவில் மாயமான இலங்கை தமிழர் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!
கனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரியவந்துள்ளது. இதன்போது கடைசியாக கடந்த 19ஆம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு … Continue reading கனடாவில் மாயமான இலங்கை தமிழர் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed